சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பாஜகவில் இணைந்தால் தூய்மையானவராக மாறிவிடுவார் : சிஐடியு தொழிற்சங்க தலைவர் பரபர!!
அமலாக்கத் துறையினரால் ஊழல் செய்தவர் என்று பிடித்து வைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பிஜேபியில் சேர்ந்து விட்டால் அவர்களது வாஷிங் மிஷினில் போட்டால் அவர் தூய்மையானவராக மாறிவிடுவார்.
இதுபோன்று நிறைய பேரை பாஜகவினர் வாஷிங்மெஷினில் போட்டு உள்ளனர் என தனது கூட்டணி கட்சியான திமுக அமைச்சர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி ஐ டி யு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் பொதுக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
This website uses cookies.