சாலையில் தாறுமாறாக ஓடிய ஜேசிபியால் விபத்து.. போதை ஓட்டுநருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த மக்கள்.. ஷாக் வீடியோ!!
கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே உள்ள பெல்லுர் மார்க்கெட் பகுதியில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஜேசிபி வாகனத்தை ஒட்டிவந்ததாக கூறப்படுகிறது.
குடிபோதையில் இருந்த ராஜேஷ் சாலையில் ஜேசிபி யை தாறுமாறாக ஒட்டியதில் அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஒட்டம்பிடித்தனர்.
குடிபோதையில் ஜேசிபி வாகனத்தை நிறுத்த முடியாமல் தள்ளாடிய ஓட்டுநர் ராஜேஷ் சாலையோர காய்கறி கடைகள், டீக்கடைகளுக்குள் புகுந்ததால் சேதமடைந்தது.
சாலையில் ஜேசிபி வாகனம் தாறுமாறாக ஒட்டி கடைகளை சேதப்படத்திய ராஜேஷ்க்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பொது மக்களிடம் தர்ம அடி வாங்கிய ஓட்டுநர் ராஜேஷ் மருத்துவமனையில் சேர்த்தனர். குடிபோடாயில் வாகனம் ஒட்டியதால் போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியாது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.