பழனி அண்ணா நகரில் குடியிருந்து வருபவர் சதீஷ் ஆனந்த். பழனியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் சதீஷ் ஆனந்துக்கு சொந்தமான இடம் அண்ணா நகரில் உள்ளது. ஓராண்டுக்கு முன்பாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் சதீஷ் ஆனந்த் கட்டியுள்ள கடைக்கு ஒட்டி உள்ள இடத்தில் சிலர் கொட்டகை அமைக்க வேலை செய்தபோது சதீஷ் ஆனந்த் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறியுள்ளார், அப்போது அங்கு வந்த சிலர் சதீஷ் ஆனந்திடம் வாக்குவாதம் செய்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ் ஆனந்த் உடல் முழுவதும் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
உடலில் காயம் பட்ட சதீஷ் ஆனந்த் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கத்தி குத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.