கோவை : ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யும் பொருட்டு கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.78 கோடி தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரயிலில் டி_4 பெட்டியில் கோவை செல்வபுரம் சரோஜினி நகரைச் சேர்ந்த அழகிரி என்பவர் பயணம் செய்தார்.
அவர் வைத்திருந்த பையை சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தார்
அதில் கணக்கில் வராத 3.900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க ஆபரணங்களை கோவையிலிருந்து சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது
இதைத்தொடர்ந்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அந்த ஆபரண தங்கத்தின் மொத்த மதிப்பு 1 கோடியே 78 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் ஆகும். அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு ரூபாய் 10 லட்சத்து 70 ஆயிரத்து 852 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
இதைத் தொடர்ந்து இவர் சேலம் வரி விதிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.