நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன்1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பாதுகாப்புகளுடன் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் அங்கு வந்த செய்தியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் லேப்டாப் உள்ளிட்டவற்றை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்க வேண்டும் தங்களை வாக்கு எண்ணிக்கை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என நுழைவாயில் முன்பாக அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் காவல்துறையினர் அனுமதி மறுப்பதால் தொடர்ந்து பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.