ராமநாதபுரம்: வரதட்சணை கேட்டு கைவிட்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்த பெண்ணை பத்திரிக்கையாளர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனது மகளுடன் நிர்கதியாய் நிற்பதாக கூறி திடீரென தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதியில், இருந்த பத்திரிக்கையாளர்கள் ஜர்னோஸ் சேது, குமார், வீரா ஆகியோர் அவர்கள் இருவரையும் சரியான நேரத்தில் காப்பாற்றினர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.