திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை, கால்நடைத்துறை, மற்றும் மீன் வளர்ப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தண்டாயுதபாணி நிலையத்திற்கு வருகை தந்தார்.
தொடர்ந்து வருவாய் துறையின் மூலம் மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன. மேலும் தண்டபாணி நிலையத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சரை அரசு அதிகாரிகள் வரவேற்று மகிழ்ந்தனர்.
மேலும் நகரின் நிலைப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய இணை அமைச்சர் கலந்து ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு ரோப்கர் வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நிலையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன.
மேலும் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மத்திய இணை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கி வந்த மத்திய இணை அமைச்சர் சாலை மார்க்கமாக போடியில் நடைபெற உள்ள புதிய இரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்றார்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் அலுவலர்களும் பணியாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்…
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.