திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை, கால்நடைத்துறை, மற்றும் மீன் வளர்ப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தண்டாயுதபாணி நிலையத்திற்கு வருகை தந்தார்.
தொடர்ந்து வருவாய் துறையின் மூலம் மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன. மேலும் தண்டபாணி நிலையத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சரை அரசு அதிகாரிகள் வரவேற்று மகிழ்ந்தனர்.
மேலும் நகரின் நிலைப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய இணை அமைச்சர் கலந்து ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு ரோப்கர் வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நிலையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன.
மேலும் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மத்திய இணை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கி வந்த மத்திய இணை அமைச்சர் சாலை மார்க்கமாக போடியில் நடைபெற உள்ள புதிய இரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்றார்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் அலுவலர்களும் பணியாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்…
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும்,…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில்…
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
This website uses cookies.