தமிழகம்

ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளியா? அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிபதிகள்!

சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்தார்.

மனுவில், “மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தவறான முறையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதில், வாதாடிய வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன், “அண்ணா பல்கலைக்கழகம், சென்னையின் இதயப் பகுதியிலுள்ள ஒரு பிரபலமான நிறுவனம். இங்கு நடந்த பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே உயர்நீதிமன்றம் கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படியுங்க: அந்த ‘சாரை’ காவல்துறை மறைக்கிறது.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டனர்.

பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி பரிந்துரைக்க விரும்பினார், மேலும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இன்று மாலை 4.45 மணியளவில் வழக்கு விசாரணை ஆரம்பமானது.

அதன்போது, நிபுணர் விசாரணை நடைபெற்று வரும்போது, நீதிபதி காவல் ஆணையரிடம் “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என எப்படி முடிவுக்கு வர முடியும்?” என்ற கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.