அதிமுக பொதுக்குழு விற்கு பிறகு ஓபிஎஸ் இன் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்துள்ளதாக வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக இபிஎஸ் ஓபிஎஸ் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் செல்வாக்கு தமிழகம் முழுவதும் பன்மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த திருமண விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரம் அ.ம.மு.க பொருளாளர் ரங்கசாமியும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கி ஆரத்தழுவிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.