இரவில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக, காவல்துறை ரோந்து வாகனத்திலேயே அவர்களை அழைத்துச் செல்லும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பின்றி உணர்ந்தால், உடனடியாக காவல்துறையை அழைத்தாலே போதும், உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையின் ரோந்து வாகனம் அனுப்பி வைக்கப்படும்.
அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ரோந்து வாகனத்திலேயே பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்காக 1091, 112, 044 – 23452365 & 044 – 28447701 ஆகிய காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த சேவையை பெண்கள் அனைத்து நாட்களிலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது காவல்துறை.
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
This website uses cookies.