இரவில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக, காவல்துறை ரோந்து வாகனத்திலேயே அவர்களை அழைத்துச் செல்லும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பின்றி உணர்ந்தால், உடனடியாக காவல்துறையை அழைத்தாலே போதும், உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையின் ரோந்து வாகனம் அனுப்பி வைக்கப்படும்.
அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ரோந்து வாகனத்திலேயே பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்காக 1091, 112, 044 – 23452365 & 044 – 28447701 ஆகிய காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த சேவையை பெண்கள் அனைத்து நாட்களிலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது காவல்துறை.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.