வெண்ணிலா கபடி குழு படத்தைப் போல கபடி விளையாட்டு போட்டியின் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காடாம்புலீயூர் அடுத்த புரங்கணி கிராமத்தை சேர்நதவர் கபடி வீரர் விமல் (26). பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் நேற்று இரவு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த முரட்டு காளை அணியை சேர்ந்த கபடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் விமல் அணியினர் கபடி போட்டிக்கு களம் இறங்கி விளையாடினர். கபடி வீரர் விமல் விளையாடும் பொழுது, அதனை நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதில், அவர் கபடி போட்டியில் ஒருவரை பிடிக்க முயன்று பின்னர் கிழே மயங்கி விழும் காட்சி பதிவாகியுள்ளது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.