Categories: தமிழகம்

“கப்புச் சுப்புனு இருக்கும் சூர்யா- கலாய்க்கும் நெட்டிசன்கள்”!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் மீது மக்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்போ மருந்து பலதரப்பட்ட அரசியல்வாதிகளும் நடிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று இறந்தது தெரிவித்திருக்கின்றனர் தற்போது நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகிறார். மேலும் பல்வேறு நடிகர்களும் தங்களது எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மிகவும் பிரபலமான நடிகர் சூர்யா எந்த ஊரு அறிவிப்பையும் இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்று நெட்டிசைன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

குறிப்பாக அதிமுகவினர் ஆசிரியர் இருந்த பொழுது அவர்கள் செய்யும் தவறு சுட்டிக்காட்டி நிறைய பதிவுகளை தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார் ஆனால் தற்போது கப்பு சுப்புன்னு இருக்கிறார் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Sangavi D

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

41 minutes ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

2 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

3 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

4 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

5 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

5 hours ago

This website uses cookies.