வங்கதேச இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வங்கதேசத்தில் உள்ள மசூதியில் பணம் எண்ணுவது போன்ற காட்சியை தமிழகத்தில் உள்ள மசூதியில் நடைபெற்றது போன்று, சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பாஜக-வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், முபாரக் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல் துறையினர் வங்கதேசத்தில் நடைபெற்றதை தமிழகத்தில் நடைபெற்றாற்போல் பதிவிட்டு அவதூறு பரப்பிய பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வத்தை நேற்று நள்ளிரவு வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர்.
பாஜக மாவட்ட செயலாளர் கைது சம்பவம் காஞ்சியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.