சென்னை பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கஞ்சா தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில் முற்புதரில் மறைந்திருந்த அர்ஜுன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் பல்லாவரத்தை சேர்ந்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் தினேஷை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், அவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.