காஞ்சிபுரம் : பள்ளியின் வெளியே விற்க்கும் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 6 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் நகரில் இயங்கி வரும் பிரபல ஆண்டர்சன் ஆடவர் மேல்நிலை பள்ளியின் வெளியே தரையில் அமர்ந்து தினமும் மிட்டாய் மற்றும் குளிர்பானங்களை மூதாட்டி ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் ரஸ்னா குளிர்பான பாக்கெட் வாங்கி தண்ணீர் கலந்து குடித்த 6 மாணவர்களில் ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
மற்ற 5 மாணவர்களுக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் 6 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டனர். ஒரு மாணவருக்கு மட்டும் வாந்தி மயக்கம் கூடுதலாக இருந்ததால், படுக்கையில் அனுமதிக்கப்பட்டு, குளோக்கோஸ் ஏற்றப்பட்டது. மற்ற 5 மாணவர்களுக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர்கள் ஐந்து பேரும் நார்மலாக உள்ளதாக தெரிவித்தனர்.
வெளியே விற்பனை செய்யும் குளிப்பானத்தை வாங்கி அருந்திய 6 மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.