கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில், பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சி அதிமுக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது உள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களின் மகிழச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொது மக்களுக்கு நன்றி என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோன்று பாஜகவிற்கு எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.