கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த குமரேசன், 57 என்பவர் குட்கா மற்றும் கர்நாடகா மது பாட்டில்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து லாரியில் மது பாட்டில்கள் வருவதாகத் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில், போலீசார் நீலம்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
இதையும் படியுங்க: யாரு சொன்னா அப்டினு.. அஜித்துக்கு போன் போட்ட விஜய்.. காரணம் என்ன தெரியுமா?
அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றில், மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, லாரியில் இருந்த, 517 கர்நாடகா மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ரங்கநாதன், 50, திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்பாபு, 43 மற்றும் பீகாரைச் சேர்ந்த விஷ்வநாத் குமார், 20 ஆகியோரை கைது செய்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.