கோவை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல்விளக்குகள் ஒளிரவிடப்பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
கார்த்திகை தீபத் திருநாள் வரும் டிசம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாரதாம்பாள் கோவிலில் பத்தாயிரம் அகல் விளக்குகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அகல் விளக்கேற்றி பிரமாண்ட சாதனையை செய்தனர். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஒளிர விடப்பட்ட காட்சிகள் பக்தர்களை பரவசப்படுத்தியது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.