கரூர் : கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின் போது ரகளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடித்து அனுப்பினர்.
கரூர் சுக்காளியூர் பகுதியில் நேற்று புதிதாக கட்டிய கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் ஒருவரின் உடல் வாங்கப்பட்ட நிலையில், இருவர் உடல் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, இளைஞர்கள் வாக்குவாதம் ஏற்பட்டு அடித்து கொண்டனர். அவர்களை போலீசார் தாக்கி அப்புறப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. புதிய கழிவு தொட்டியில் உயிரிழந்த மோகன்ராஜ் சிவக்குமார் சிவாகரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வைக்கப்பட்டுள்ளது, அரசு நிவாரண வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், போலீசார் பேச்சுவார்த்தையில் சிவாவின் உடல் பெற்றுக்கொண்டனர். இருவர் உடல் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த இளைஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மது போதையில் இருந்த இளைஞர்களை போலீசார் தாக்கி மருத்துவமனையில் இருந்து அப்புறப்படுத்திய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.