50 வயதில் சமையலுக்காக youtube channel ஆரம்பித்து 4 லட்சம் சந்தாதாரர்களையும் 6 கோடியே 73 லட்சம் பார்வையாளர்களையும் பெற்ற சரசுஸ் சமையல் youtuber பற்றிய உலக மகளிர் தினத்தினையொட்டி ஸ்பெஷல் ரிப்போர்ட்
கரூர் மாநகரில் வசிப்பவர் அசோகன் (64), இவரது மனைவி சரஸ்வதி அசோகன் (58), இவர் கரூர் மாநகரம் மட்டுமில்லாது, தமிழக அளவில் மட்டுமல்ல, உலகளவில் இவரது பெயர் தெரியாத பெண்மணிகளே இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட, சரசுஸ் சமையல் என்கின்ற பெயரில் youtube ஒன்றினை இவரே நடத்தி வருகின்றார். கேமரா மேன், எடிட்டிங் ஒர்க், தம்ப்நெயில் மேக்கிங் ஆகியவனை மட்டுமல்ல, youtube work அனைத்தினையும் இவர் ஒருவரே செய்து வருவது தான் இதில் விஷேசம்.
ஏதேனும் ஒரு நிகழ்ச்சி எடுக்க வேண்டுமென்றால் ஒரு கேமிரா மேன், விஸ்வல் எடிட்டிங், போட்டோ சூட் மற்றும் டிஜிட்டல் போட்டோ மேக்கிங் ஆகியவனை என்று அனைத்தினையும் 58 வயது பெண்மணி ஒருவரே இன்றும் செய்து வருவது, உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு அவரது செயல் வியப்பின் குறியீடாக கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பிறந்தவர் சரஸ்வதி, தனக்கென்று ஒரு சமையல் அடையாளம் பிடிக்க திட்டமிட்டு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, சமையம் சைவம் மற்றும் அசைவம் ஆகிய உணவுகள் தயாரிக்கும் விதம் குறித்தும் வீடியோ எடுத்து அதனை youtubeல் பதிவிட்டு வந்த அவர், தற்போது சுமார் 4 லட்சம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார். 4 வருடங்களுக்கு முன்பு சில்வர் பிளே பட்டன் பெற்றுள்ளார்.
திருமணமான பெண்கள் இல்லற வாழ்வில் குடியேறும் போது அவர்களுக்கு சமையற்கலைக்கு மிகுந்த ஊக்கப்பூர்வமான சமையற்கலைகளையும், அதனை குறித்த சந்தேகங்களையும் எடுத்துரைக்கும் இந்த சரஸ்வதி அசோகன் செயல் உலக பெண்கள் தினத்தில் மற்ற பெண்களும் அவரது கணவரும் வாழ்த்தும் செயல் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.