கரூரில் அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரரின் செயலை மறந்து, படிக்கட்டுத்துறையையும் திமுக எம்எல்ஏ திறந்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் மேளக்காரத்தெரு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் தென்கரை வாய்க்காலில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் படிக்கட்டுத்துறை கட்டும் பணியும், அதனுடன் இணைப்பு சாலையும் காட்டப்பட்டது.
அதில் ஏற்கனவே இருந்த அடிபம்பு ஒன்று இருந்த நிலையில், அதனை அகற்றியோ அல்லது அதனை மறுசீரமைத்தோ அல்லது அதனை தவிர மற்ற இடத்தில் கான்கிரீட் போட வேண்டும். ஆனால், அந்த அடிபம்பு மீது கான்கிரீட் போட்டு அடிபம்புவில் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு கான்க்ரீட் போட்டுள்ள ஒப்பந்ததாரர் செயல் மிகவும் வைரலாகி வருகின்றது.
மேலும், அந்த கான்க்ரீட் சாலையையும், படிக்கட்டுத்துறையையும் அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி திறந்து வைத்த சம்பவம் மேலும் பேசும் பொருளாகவே மாறியுள்ளது
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
This website uses cookies.