கரூர் : சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
கரூர் சின்ன அண்டன் கோவில் ரோடு அருகே உள்ள அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில், தமிழ் புத்தாண்டான சித்திரை 1 புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விசு பிறப்பு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குரு பெயர்ச்சி மற்றும் புத்தாண்டு ஆகிய நிகழ்ச்சியை ஒட்டி, 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் மூலவர் கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களை அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர்.
முன்னதாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குருபகவான் தேர்ச்சி அடைந்ததால் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழ் வருடப்பிறப்பு அன்று குரு பெயர்ச்சி நிகழ்ச்சியும் வருவது அபூர்வம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், மூலவர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.