கரூர் அருகே புதர் மண்டிய குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மனவாசி சுங்ககேட் அருகே உள்ள கேபி குளம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், புதர் மண்டிய குளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இரண்டு நாட்களாக மழை பெய்து வந்ததால், புதர் மண்டிய குளத்தில் தண்ணீர் சென்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் அருகில் இருந்த பொருட்கள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கே கிடந்த ஒரு அடையாள அட்டையில் சதீஷ் s/o கோவிந்தன் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இந்த அடையாள அட்டையை வைத்து போலீசார் துரித விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர் யார்?எந்த பகுதியை சேர்ந்தவர்? முன் விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல கோணத்தில் மாயனூர் போலீசார் விசாரணையை முடிக்கி உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.