அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று பொறியியல் மாணவர்களுக்கு KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash அறிவுரை வழங்கினார்.
கோவையில் உள்ள KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறை சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்காக CIVISTRA எனும் தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash கலந்து கொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும். சிவில் என்ஜினியர்ஸ்-க்கு பெரிய முதலீடு தேவையில்லை. நீங்கள் ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்றால் பெரிய கனவு இருந்தால் மட்டும் போதும்.
பிடித்தமான துறையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலானோர் சீக்கிரம் EARN பண்ணணும் என்று நினைக்கின்றனர். ஆனால், சீக்கிரம் LEARN பண்ண வேண்டும் என்று நினைத்தாலே போதும் வெற்றி அடையலாம்,” என்று கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.