கோவை ஒப்பணக்கார விதியில் ஒருவழி பாதையில் ( One-way )
இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத விதமாக மோதியதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்த போக்குவரத்து பிரிவு போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் உயிரிழந்தவர் கேரளா மாநிலம் பட்டாம்பியை சேர்ந்த முஸ்தபா என்பதும் இவர் அதே பகுதியில் டீ கடை நடத்திவருவதும் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: நாக்கைப் பிளந்து டாட்டூ.. ஏரியாவிற்கேச் சென்று ஏலியன்ஸ் கைது.. திருச்சியில் பரபரப்பு!
தனது டீ கடைக்கு தேவையான பொருட்களை இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்து மொத்தமாக வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் தனது கடைக்கான பொருட்களை வாங்க வந்த நிலையில் ஒருவழி பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரிமீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
This website uses cookies.