கோவை ஒப்பணக்கார விதியில் ஒருவழி பாதையில் ( One-way )
இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத விதமாக மோதியதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்த போக்குவரத்து பிரிவு போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் உயிரிழந்தவர் கேரளா மாநிலம் பட்டாம்பியை சேர்ந்த முஸ்தபா என்பதும் இவர் அதே பகுதியில் டீ கடை நடத்திவருவதும் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: நாக்கைப் பிளந்து டாட்டூ.. ஏரியாவிற்கேச் சென்று ஏலியன்ஸ் கைது.. திருச்சியில் பரபரப்பு!
தனது டீ கடைக்கு தேவையான பொருட்களை இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்து மொத்தமாக வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் தனது கடைக்கான பொருட்களை வாங்க வந்த நிலையில் ஒருவழி பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரிமீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.