கோவை ஒப்பணக்கார விதியில் ஒருவழி பாதையில் ( One-way )
இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத விதமாக மோதியதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்த போக்குவரத்து பிரிவு போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் உயிரிழந்தவர் கேரளா மாநிலம் பட்டாம்பியை சேர்ந்த முஸ்தபா என்பதும் இவர் அதே பகுதியில் டீ கடை நடத்திவருவதும் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: நாக்கைப் பிளந்து டாட்டூ.. ஏரியாவிற்கேச் சென்று ஏலியன்ஸ் கைது.. திருச்சியில் பரபரப்பு!
தனது டீ கடைக்கு தேவையான பொருட்களை இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்து மொத்தமாக வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் தனது கடைக்கான பொருட்களை வாங்க வந்த நிலையில் ஒருவழி பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரிமீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.