ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கேரள சுற்றுலா பேருந்து : 6 மணி நேரமாக பேருந்துக்குள் தவிக்கும் பயணிகள்!!
மதுரை ராஜா மில் சாலை அருகேயுள்ள ரயில்வே சுரங்க பாதையில் நேற்று பெய்த கன மழையில் சுற்றுலா பேருந்து ஒன்று சிக்கியது
கேரள மாநில கோழிக்கோட்டில் இருந்து ராமநாதபுரம் ஏர்வாடிக்கு 4 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர்
நேற்று இரவு 3 மணி அளவில் சுரங்க பாதையை கடக்க முயன்ற போது தண்ணீரில் சிக்கி பேருந்து நகர முடியாமல் நிற்கிறது.
காலை 6 மணிக்கு தண்ணீர் வடிந்த பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கயிறு கட்டி பேருந்தை இழுக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது.
பயணிகள் இரவு முழுவதும் பேருந்தின் உள்ளேயே கடும் இன்னல்களுடன் தங்கி இருக்கின்றனர்.
மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பரதா" திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ…
சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி…
மர்மர் படம் – சர்ச்சையின் மையம் இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம்…
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னையில்…
மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம்…
This website uses cookies.