ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கேரள சுற்றுலா பேருந்து : 6 மணி நேரமாக பேருந்துக்குள் தவிக்கும் பயணிகள்!!
மதுரை ராஜா மில் சாலை அருகேயுள்ள ரயில்வே சுரங்க பாதையில் நேற்று பெய்த கன மழையில் சுற்றுலா பேருந்து ஒன்று சிக்கியது
கேரள மாநில கோழிக்கோட்டில் இருந்து ராமநாதபுரம் ஏர்வாடிக்கு 4 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர்
நேற்று இரவு 3 மணி அளவில் சுரங்க பாதையை கடக்க முயன்ற போது தண்ணீரில் சிக்கி பேருந்து நகர முடியாமல் நிற்கிறது.
காலை 6 மணிக்கு தண்ணீர் வடிந்த பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கயிறு கட்டி பேருந்தை இழுக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது.
பயணிகள் இரவு முழுவதும் பேருந்தின் உள்ளேயே கடும் இன்னல்களுடன் தங்கி இருக்கின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.