கேஜிஎப் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை மிரட்டியவர் பிரசாந்த் நீல். கேலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படம் இரு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்தியாவில் பல மொழிகளில் வெளியான இப்படம் வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த படத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் படத்தையும் இயக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து பிசியாக இருக்கும் பிரசாந்த் நீல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சமீபத்தில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது ரஜினியிடம் ஒரு கதையை ஒன்றை பிரசாந்த் நீல் கூறியுள்ளார். இந்த கதை ரஜியை கவர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியும், பிரசாந்த் நீல் விரைவில் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிரசாந்த்தை நீலை சூப்பர் ஸ்டார் பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.