கொடுத்த கடனை திருப்பி வாங்க கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்திய விசிக மாவட்ட மகளிர் அணி துணை தலைவியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி ஞானமணியை, சில நாட்களுக்கு முன் சிலர் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழ் அழகன், வேல்மணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவி சுதாவிடம், ஞானமணி ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை திரும்ப வாங்க, அவரும் விசிக ஒன்றிய செயலாளர் ரவியும் கூலிப்படையை அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து சுதாவை கைது செய்த போலீசார், விசிக ஒன்றிய செயலாளர் ரவி உட்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.