கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஜேஜே பூங்காவில் தேங்கிய மழை நீரில் குதூகலமாக குளியல் போடும் குழந்தைகள்.
கோவையில் தொடர்ந்து வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் குனியமுத்தூர் 88 வது வார்டு அரசினர் காலனி பகுதியில் அமைந்துள்ள ஜே ஜே பூங்காவில் தேங்கி கிடக்கும் மழை நீரில் ஆபத்தை உணராமல் உற்சாகமாக ஆனந்த குளியல் போடும் குழந்தைகள்.
பனி மற்றும் மழைக்காலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதுபோன்ற தேங்கிய நீரில் குளிப்பதால் மனித ஆபத்தை விளைவிக்க கூடிய விஷ பூச்சிகளும், மலேரியா கொசுக்களால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படக்கூடும்.
மனதில் கொண்டு அரசும் விரைவாக இது போன்ற இடங்களில் தேங்கிய உடனடியாக வெளியேற்றவும் சார்பாக அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அரசு மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சில சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றன.
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
This website uses cookies.