உலக அளவில் இருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களை தன்னுடைய பேட்டிங்கால் கவர்ந்து வருபவர் விராட்கோலி .இவரை ரசிகர்கள் கிங் கோலி என்று அழைத்து வருகிறார்கள்.இந்த நிலையில் இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் விராட்கோலி வழக்கம் போல ஆப் சைடு போடப்பட்ட பந்தை அடிக்க முயற்சி செய்து அவுட் ஆகி,தொடர் சரிவை சந்தித்து வருகிறார்.இந்த சூழலில் அவரை பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: மீண்டும் சொதப்பிய ரோஹித்,கோலி…படு தோல்வியில் இந்திய அணி..WTC FINALS கேள்வி குறி..!
கடந்த 4-வது டெஸ்ட் போட்டியின் போது நிதிஷ் குமார் ரெட்டி தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.அப்போது நிதிஷ் மற்றும் அவருடடைய குடும்பம் விராட்கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது.
அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவிய நிலையில் அதில் விராட்கோலி காலின் ஒரு பகுதியில் ஆறு விரல்கள் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
This website uses cookies.