தருமபுரியில் SIPCOT, பின்னலாடை நிறுவனம்.. : பெண்கள் மத்தியில் வாக்குறுதி கொடுத்த சௌமியா அன்புமணி.!!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
செல்லம்பட்டி புதூர் கிராமத்தில் பரப்புரையை துவங்கிய அவர் அரூர் நகரப் பகுதியில் கடைவீதியில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.
மாவேரிப்பட்டி, பொய்யப்பட்டி, பெரிய பண்ணை முடிவு உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர் அரூர் பகுதியில் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் அமைக்க முயற்சி எடுப்பேன்.
காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் தருமபுரி மாவட்டத்தில் நிகழும் வேலை வாய்ப்பு பிரச்சினையை தீர்க்க சிப்காட் அமைத்து தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்றார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.