கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்பட்ட விதைகள் தரம் அற்று இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான மக்கள், விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிரதான காய்கறிகளான கேரட், பீன்ஸ், அவரை, முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தோட்டக்கலைத் துறை மூலமாக மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் விதைகள் தரமற்று இருப்பதாகவும், மண்ணின் தன்மைக்கு ஏற்ற விதைகளாக இல்லாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், அவர்கள் வழங்கும் விதைகள் பயிரிடும் போது பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரிய விதைகளை தோட்டக்கலைத் துறையினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.