கோடநாடு கொலை வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் ஐயப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, 200க்கும் மேற்பட்டவர்களிடம் கொலை மற்றும் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபாலிடம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
தற்போது கோவை பிஆர்எஸ் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஓட்டுநர் ஐயப்பனிடம் தற்பொழுது பிஆர் எஸ் மைதானத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து ஐயப்பன் கூறும் பொழுது, “உதகையில் உள்ள தனிப்படை போலீசார் என்னிடம் விசாரணை செய்து உள்ளனர். தற்போது இரண்டாவது தடவையாக கோவை பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை செய்து வருகின்றனர்,” என தெரிவித்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.