கோவை : கோடநாடு வழக்கு குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், 2 மாதத்துக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடந்தபோதே அப்போது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., வாக இருந்த ஆறுக்குட்டியிடம் அப்போது இந்த வழக்கை விசாரித்து வந்த உதகை எஸ்.பி., விசாரணை நடத்தியிருந்தார்.
தற்போது, மீண்டும் மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.