கோவை : கோடநாடு வழக்கு குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், 2 மாதத்துக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடந்தபோதே அப்போது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., வாக இருந்த ஆறுக்குட்டியிடம் அப்போது இந்த வழக்கை விசாரித்து வந்த உதகை எஸ்.பி., விசாரணை நடத்தியிருந்தார்.
தற்போது, மீண்டும் மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.