தஞ்சாவூர் KOTAK MAHINDRA வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 756 கோடி இருப்பு இருப்பதாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தஞ்சை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவர் நள்ளிரவில் நண்பர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்துள்ளது.
அப்போது அவர் வங்கி கணக்கில் 756 கோடி வங்கி கணக்கில் மீதம் இருப்பதாக வந்ததால் வாடிக்கையாளர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், வங்கி மேலாளரை சென்று சந்தித்தபோது, அவருக்கு வந்த குறுஞ்செய்தியை பெற்றுக் கொண்டு செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, போனில் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்து வாடிக்கையாளரை அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.9,000 கோடி பணம் திடீரென வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது வங்கிகளின் அலட்சியத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.