கமல் 10 வேடங்களில் வித்தியாசமாக நடித்த படம் தான் தசாவதாரம். அந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கமல் எப்படி அத்தனை ரோல்களில் லுக் மற்றும் குரலை மாற்றி நடித்தார் என்பதே தற்போதும் பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்.
அந்த படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தசாவதாரம் படம் பற்றி கேட்கப்பட்டது. அதன் அடுத்த பாகம் வருமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.
அது பற்றி பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ‘தசாவதாரம் படம் வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் கூட கமல் என்னிடம் போனில் நீண்ட நேரம் பேசினார். பலரும் தசாவதாரம் 2 பற்றி கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் தசாவதாரம் போன்ற படத்தை எடுக்க முடியாது’ என கூறிவிட்டார்.
அதனால் தசாவதாரம் 2 வர வாய்ப்பு சுத்தமாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.