திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென நெஞ்சு வலிக்குது காப்பாத்துங்க என கதறிய மேயரால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சிய மேயராக உள்ளவர் சரவணன். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயராக உள்ளார். இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது.
அப்பேது கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த கோப்புகள் குறித்து திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேள்விகளை கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாக மேயர் அறிவித்தார்.
இதையும் படியுங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர்.. சிறுமியால் வெளியான தகவல்!
பின் மேயர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் வேகமாக ஓடிச் சென்ற கவுன்சிலர், மேயர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். உடனே அதிர்ச்சியைடந்த மேயர், திடீரென தரையில் படுத்தபடி தனக்கு நெஞ்சு வலிக்குது, காப்பாற்றுங்கள் என அலறினார்.
இதையடுத்து பதறிய கவுன்சிலர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, அறைக்கு அழைத்து சென்றனர். கோப்புகளை கேட்டால் நெஞ்சுவலி மேயர் கூறியது கவுன்சிலர்களிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.