திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென நெஞ்சு வலிக்குது காப்பாத்துங்க என கதறிய மேயரால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சிய மேயராக உள்ளவர் சரவணன். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயராக உள்ளார். இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது.
அப்பேது கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த கோப்புகள் குறித்து திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேள்விகளை கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாக மேயர் அறிவித்தார்.
இதையும் படியுங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர்.. சிறுமியால் வெளியான தகவல்!
பின் மேயர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் வேகமாக ஓடிச் சென்ற கவுன்சிலர், மேயர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். உடனே அதிர்ச்சியைடந்த மேயர், திடீரென தரையில் படுத்தபடி தனக்கு நெஞ்சு வலிக்குது, காப்பாற்றுங்கள் என அலறினார்.
இதையடுத்து பதறிய கவுன்சிலர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, அறைக்கு அழைத்து சென்றனர். கோப்புகளை கேட்டால் நெஞ்சுவலி மேயர் கூறியது கவுன்சிலர்களிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.