இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களைவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி திணிப்பு என கூறி மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து சரமாரியாக கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அவர் பேசியதாவது, ஊழலை மறைக்க மொழி பிரச்சனை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது.
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் வலிமை பெற்று வருகிறது. இந்தி மொழி அனைத்து மொழிகளுக்கு நண்பன்தான், மொழி பெயரால் விஷத்தை பரப்புகிறார்கள் அவர்கள்.
இந்திய மொழிகளை விட சிலருக்கு அந்நிய மொழிகள் மீதே ஆர்வம். மொழியின் பெயரால் அரசியல் ய்கின்றனர். பிராந்திய மொழி பேசும் நாங்கள் எதற்கு நம் நாட்டின் மொழியை எதிர்ப்போம்?
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது,தமிழில் உயர்கல்வி அளிக்கும் என பேசிய அமித்ஷா,தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு செய்யப்படும் என பேசினார்.
அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியரின் காம லீலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம்…
சுகுமார் இயக்கத்தில் 2021ல் வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த இந்த படத்தின் முதல் பாகம் சூப்பர்…
இந்திய சினிமாவின் புதிய சாதனை நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எம்புரான் படம் இந்திய சினிமாவின் பல சாதனைகளை முறியடித்து…
பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் சாதாரண ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் வசூலித்தவர்,இன்று ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய்…
ஐபிஎல் 2025 – புதிய சீசன்,புதிய விதிகள் இந்திய பிரீமியர் லீக் 2025-ம் ஆண்டின் 18-வது சீசன் நாளை (மார்ச்…
உம்மிடி கிரிட்டிஸுக்கு எதிராக சிபிஐ வழக்கு தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சில ஆண்டுகளாக…
This website uses cookies.