இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களைவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி திணிப்பு என கூறி மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து சரமாரியாக கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அவர் பேசியதாவது, ஊழலை மறைக்க மொழி பிரச்சனை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது.
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் வலிமை பெற்று வருகிறது. இந்தி மொழி அனைத்து மொழிகளுக்கு நண்பன்தான், மொழி பெயரால் விஷத்தை பரப்புகிறார்கள் அவர்கள்.
இந்திய மொழிகளை விட சிலருக்கு அந்நிய மொழிகள் மீதே ஆர்வம். மொழியின் பெயரால் அரசியல் ய்கின்றனர். பிராந்திய மொழி பேசும் நாங்கள் எதற்கு நம் நாட்டின் மொழியை எதிர்ப்போம்?
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது,தமிழில் உயர்கல்வி அளிக்கும் என பேசிய அமித்ஷா,தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு செய்யப்படும் என பேசினார்.
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
This website uses cookies.