சாலையில் சென்ற வாகனம் மோதி கால்களை இழந்த சிறுத்தை.. வாகன ஓட்டிகளிடம் சீறிய காட்சி!
சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மோதி காலை இழந்து நடக்க இயலாத நிலையில் சீறும் சிறுத்தை.
தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் நரசிங்கி மண்டலத்தில் உள்ள வல்லூரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 44 ல் சாலையை கடந்து சென்ற சிறுத்தை ஒன்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த சிறுத்தையின் பின் கால்கள் இரண்டும் கடுமையாக சேதம் அடைந்து விட்டன.
இதையும் படியுங்க: இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?
இதனால் நடக்கவே இயலாமல் சாலை நடுவே பார்க்கவே பரிதாபமாக அந்த சிறுத்தை அறற்றியவாறு உட்கார்ந்து இருந்தது.
சிறுத்தையின் நிலையை பார்த்து அந்த வழியாக சென்ற சிலர் பரிதாபபட்ட நிலையில் வேறு சிலர் அதைக் கடந்து சென்றனர். மேலும் சிலர் அந்த சிறுத்தையின் அருகில் சென்று வம்பு இழுக்க முயன்றனர்.
ஆனால் அடிபட்ட அந்த சிறுத்தை காலே போனாலும் என்னுடைய வேட்டையாடும் குணம் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் வம்பு இழுக்க வந்தவர்களை நோக்கி பின் கால்களை இழுத்து நகர்ந்து சீறி பாய்ந்தது.
இதனால் வம்பு இழுக்க வந்தவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விட்டனர். சிறுத்தை வாகனத்தில் அடிபட்டது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.