திண்டுக்கல்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டியின் சடலத்தை காட்டுப்பன்றிகள் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் உலா வருவது வழக்கம். சில நேரங்களில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று கொடைக்கானல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்தது. சிறுத்தை குட்டி உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, சிறுத்தை குட்டியின் சடலத்தை காட்டுப்பன்றிகள் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.