திருப்பூர் : அவிநாசி அருகே சோளக்காட்டிற்குள் சிறுத்தை உள்ளதை அறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சிறுத்தை தாக்கியதில் வனத்துறை வீரர் காயமடைந்தார்.
கோவையிலிருந்து வந்த சிறப்பு வனத்துறை வீரர்கள் கவச உடை அணிந்து சிறுத்தை இருப்பதாக சந்தேகப்படும் புதருக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மசால் புல் பயிரிட்டுள்ள தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை சத்தமிட்டு தாக்கியது. இதில் வனத்துறை வீரர் மணிகண்டனுக்கு லேசான நகக் கீறல் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சிகிச்சைக்கு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுத்தை தாக்க முற்பட்டதால் வனத்துறை வீரர்கள் பதறியடித்து வெளியேறினர். சிறுத்தை இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டதால் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.