திருப்பூர் : அவிநாசி அருகே சோளக்காட்டிற்குள் சிறுத்தை உள்ளதை அறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சிறுத்தை தாக்கியதில் வனத்துறை வீரர் காயமடைந்தார்.
கோவையிலிருந்து வந்த சிறப்பு வனத்துறை வீரர்கள் கவச உடை அணிந்து சிறுத்தை இருப்பதாக சந்தேகப்படும் புதருக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மசால் புல் பயிரிட்டுள்ள தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை சத்தமிட்டு தாக்கியது. இதில் வனத்துறை வீரர் மணிகண்டனுக்கு லேசான நகக் கீறல் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சிகிச்சைக்கு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுத்தை தாக்க முற்பட்டதால் வனத்துறை வீரர்கள் பதறியடித்து வெளியேறினர். சிறுத்தை இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டதால் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.