திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலாவிற்காக வந்திருந்த அம்பத்தூர் பாடி பகுதியைச் சேர்ந்த கதிரவன், செல்வராஜ் இருவரும் பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்ற போது
கடலும் எரியும் இணையும் முகத்துவாரம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலைவனம் போலீசார் இருவரையும் மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை உடல்களை அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழவேற்காடு சுற்றுலா பகுதியில் படகு சவாரி தடை செய்யப்பட்ட நிலையில், அடிக்கடி இதுபோன்று படகில் சட்டவிரோதமாக பயணம் செய்து முகத்துவாரம் பகுதியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் காவல்துறை உயிரிழப்புகளை தடுக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.