பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதா? தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?!
திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இளங்களை மூன்றாம் ஆண்டு (பட்டியலின) மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் இது குறித்து முழுமையாக விசாரணை செய்ய 3உதவி பேராசிரியர்கள் கொண்ட குழுவை பல்கலைக்கழகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் புகார் கொடுத்த மாணவர் தனது நண்பர்கள் விளையாட்டாக பேசி கொண்டதால் புகார் கொடுத்தாக கூறி புகாரை திரும்ப பெறுவதாகவும் கூறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், புகார் கொடுத்த மாணவரை ஏன் புகார் கொடுத்தாய் ? என மாணவர்கள் மிரட்டியதால் புகாரை திரும்ப பெற்றாரா? அல்லது புகாரே பொய்யான புகாரா என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்ததான எந்த புகார் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.