மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் 18கூட்டமைப்புக்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்த்தில் ஈடுபட்டனர்.
சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பீக்அவர் கட்டணத்தை நீக்க வேண்டும்,நிலைக்கட்டணம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களான தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் 18 கூட்டமைப்புகளுடன் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கோவை சிவனந்தகாலனி பவர் ஹவுஸ் பகுதியில் 18 கூட்டமைப்புகளுடன் தொழில் முனைவோர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம், சவுரிபாளையம், சிட்கோ, தடாகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற் கூடங்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
This website uses cookies.