கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் நேற்று மதியம் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் கார்த்திக் (38). காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஓட்டுனராக வந்தார். சம்பவத்தன்று மதியம் கார்த்திக் சூலூர் திருச்சி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் நிலைய போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, 281, 106(1) BNS என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.