மதுரை ; மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பீடி கேட்டு மோதல் ஏற்பட்ட சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர்.
நேற்று மாலை தண்டனை கைதியான வெள்ளைக்காளி கூட்டாளியை சேர்ந்த ஒரு தரப்பினரும், கச்சநத்தம் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கஞ்சா பீடி கேட்டு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், இரு தரப்பை சேர்ந்த 3 பேருக்கு நகக்கீரல்களுடனான காயம் ஏற்பட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு தரப்பினர் இடையே ஏற்பட்டதால் சிறை வளாகம் பரபரப்பு ஏற்பட்டது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.