மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் எரிந்து சம்பலாகியது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட வழங்கல் (நுகர் பொருள்) அலுவலகத்தில் சுமார் இரவு ஒரு மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் இந்த வருடம் தமிழாக அரசால் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்க இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பில்லான 50 ஆயிரம் வேட்டி, சேலை கம்ப்யூட்டர், ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
இதனை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.