மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாயமான நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் பூதிபுரம், சுப்பிரமணி கோவில் தெருவில் சேர்ந்த ராம்ராஜ். இவர் கடந்த 16ம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின் போது ராம்ராஜுக்கு தலையில் கேன்சர் கட்டி என்பதும், அதனை அப்புறப்படுத்திய பின்னர் மனநல பாதிக்கப்பட்டவர் போன்று இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்தபோது, கடந்த 9ஆம் தேதி அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த ராம்ராஜ், திடீரென காணாமல் போனதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூன்று நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லையென குற்றசாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஒன்பதாம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு வாசலில் காவலாளி இல்லாத போது, நோயாளி ராமராஜ் வெளியே சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.