மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாயமான நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் பூதிபுரம், சுப்பிரமணி கோவில் தெருவில் சேர்ந்த ராம்ராஜ். இவர் கடந்த 16ம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின் போது ராம்ராஜுக்கு தலையில் கேன்சர் கட்டி என்பதும், அதனை அப்புறப்படுத்திய பின்னர் மனநல பாதிக்கப்பட்டவர் போன்று இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்தபோது, கடந்த 9ஆம் தேதி அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த ராம்ராஜ், திடீரென காணாமல் போனதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூன்று நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லையென குற்றசாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஒன்பதாம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு வாசலில் காவலாளி இல்லாத போது, நோயாளி ராமராஜ் வெளியே சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.