மதுரை ; பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள நிலையில், மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு முழு தீவிரமாக நடந்து வருகிறது.
பாலமேட்டில் வருகிற 16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழை ஜல்லிக்கட்டின் ஏற்பாட்டாளர் குழு வெளியிட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, போட்டிக்கான ஏற்பாடுகள் நாளை முதல் தொடங்கும் என்றும் விழா குழு தெரிவித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.