மதுரை ; மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கக்கூடிய தெற்கு மாசி வீதியில் உள்ள டிஜிஎம் பிளாஸ்டிக் கடையின் முதல் மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து திடீர் நகர், அனுப்பானடி, தல்லாகுளம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்தன. முதல் மாடியில் இருந்து கரும்புகையுடன் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கக்கூடிய பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த கடையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிலை சுற்றி பழமையான கட்டிடங்களில் அடிக்கடி தீ விபத்து நடப்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்புத் துறையினர் மாநகராட்சி சார்பாக பழமையான கட்டிடங்கள் கண்டறிப்பட்டு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.